பூசுவாய்ச் சாம்பலை மெய்யிற்கு
புகட்டுவாய்ப் பற்பாடல்கள் தீயவர்க்கு
பூங்காவனமாவாய் மனதை சாட்சியாய் கொண்டு வாழ்வோர்க்கு
எந்தையே!
புறமிருக்கும் பொருள் வாழ்க்கை வேண்டாமென்று
பொறியை நெற்றியில் கொண்டிருக்கும்
நின்மெய்யடியை நாடுவேனே இந்நொ டிமுதலே!
October 16, 2008 by vijay
பூசுவாய்ச் சாம்பலை மெய்யிற்கு
புகட்டுவாய்ப் பற்பாடல்கள் தீயவர்க்கு
பூங்காவனமாவாய் மனதை சாட்சியாய் கொண்டு வாழ்வோர்க்கு
எந்தையே!
புறமிருக்கும் பொருள் வாழ்க்கை வேண்டாமென்று
பொறியை நெற்றியில் கொண்டிருக்கும்
நின்மெய்யடியை நாடுவேனே இந்நொ டிமுதலே!